கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சீக்கிய மருத்துவர்கள் எடுத்த முடிவு!

கனடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தங்களின் மரபை மீறி சிக்கிய மருத்துவர்கள் தாடியை எடுத்துள்ளது, உலக அளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு, தேவையான உதவிகளை உரிய அரசு செய்து வருவதாக, கூறப்படுவதால், பெரும் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த சில சீக்கிய மருத்துவர்கள் தங்கள் வழக்கத்திற்க்கு … Continue reading கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சீக்கிய மருத்துவர்கள் எடுத்த முடிவு!